முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய் வகையில் ஒன்று தான் பீட்ரூட்.

இந்த பீட்ரூட் பல நன்மைகள் தரக்கூடியவை. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் 12 என இரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்களை கொண்டுள்ளது.பீட்ரூட்டை சமைத்தும் சாப்பிடலாம், முகத்திற்கும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டின் நிறம் மற்றும் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதில் இல்லாத சத்துக்களே இல்லை.

பீட்ரூட் அழகு குறிப்புகள்

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பெருக்குவதில் பீட்ரூட் மிகவும் பயன்படுகிறது. செயற்கையான க்ரீம்களை பயன்படுத்தி நம்மை அழகுபடுத்திக் கொள்வது நிரந்தரமனாது அல்ல. பீட்ரூட் இயற்கை நமக்கு கொடுத்த மிக அற்புதமான அழகுசாதன பொருளாகும். பீட்ரூட்டில் நார்ச்சத்தும் , நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

முகத்தை அழகுபடுத்தும் பீட்ரூட்

  • பீட்ரூட்டை தோல் சீவி அதை அரைத்து சாறை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
  • பீட்ரூட்டின் சாருடன் கற்றாழை சாறு,பன்னீர் அல்லது பால் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடையும்.
  • பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும். முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

பீட்ரூட் ஃபேஸியல்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • அரிசி மாவு – 2 ஸ்பூன்
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பீட்ரூட்டினை எடுத்து அதில் உள்ள தோல் பகுதியை நீக்கி நன்றாக துருவி எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் துருவிய பீட்ரூட்டை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து பீட்ரூட் ஜூஸினை எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தேன்  இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து கொள்ளவும்.
  • பின் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்து நீங்கி முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.