சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி?

சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு உணவாகும். சிக்கன் 65 சுலபமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

சிக்கன் 65 செய்வது எப்படி தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் – ½ கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  3. கேசரி பவுடர் – 1 சிட்டிகை
  4. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  5. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  7. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. தயிர் – ¼ கப்
  10. உப்பு – தேவையான அளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

  1. முதலில் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
  3. அதில் இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.
  4. பின்னர் மல்லித்தூள், மிளகாய் தூள்,மிளகு தூள் , கரம் மசாலா ,எலுமிச்சை சாரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. மசாலா பொருட்களை சேர்த்த பின் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  6. 1 மணி நேரம் சிக்கன் நன்கு ஊறிய பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  7. எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரித்துக் கொள்ளவும்.

8. பொரித்தவுடன் அதன் மேல் சிறிது வெங்காயத்தை நறுக்கி போட்டு       சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறினால் சுவையான சிக்கன் 65     ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #10

ஜாதக யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது...
பஞ்சபூதங்கள் கனவில் வந்தால்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் கனவு என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும். எந்த மாதிரியான கனவுக்கு என்ன பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் முற்காலங்களில் சொல்லி வைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சபூதங்கள்...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.