இஞ்சி துவையல் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இஞ்சி துவையல்

இஞ்சி துவையல் ஜீரண சக்தியை தூண்டுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

இஞ்சி துவையல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

  1. இஞ்சி –  50 கிராம்
  2. தேங்காய் துருவல் – ¼ கப்
  3. காய்ந்த மிளகாய் – 4
  4. புளி – சிறிதளவு
  5. உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  6. கடுகு – சிறிதளவு
  7. கறிவேப்பிலை –  சிறிதளவு
  8. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  9. பூண்டு பல் – 10
  10. உப்பு – தேவையான அளவு.
  11. வெல்லம் – சிறிதளவு

செய்முறை:

  1. இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  3. எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு பல் , தேங்காய் துருவல், நறுக்கிய இஞ்சி துண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  4. நன்றாக வதங்கிய பின் இறக்கி ஆற வைக்கவும்.
  5. சூடு ஆறிய பின் வதக்கிய பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  6. இத்துடன் சிறிதளவு புலி, வெல்லம், தேவையான அளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  7. தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
  8. கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை துவையலில் சேர்த்து பரிமாறினால் சுவையான இஞ்சி துவையல் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...
how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம்...
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள் முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.