ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி

தொடை கறிதேவையான பொருட்கள்

  1. மட்டன்  (தொடை கறி) – ½ கிலோ
  2. வினிகர் – 1 ஸ்பூன்
  3. உப்பு – தேவையான அளவு
  4. எண்ணெய் – தேவையான அளவு
  5. மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – 1ஸ்பூன்

 செய்முறை

  1. முதலில் ஆட்டுக் கறியில் தொடையை பகுதியை வாங்கவும்.
  2. பின்னர் அதை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு கறியில் உப்பு, மிளகுத் தூள், வினிகர், மஞ்சள் தூள்,சிறிதளவு எண்ணெய்  சேர்த்து ஒன்றாகக் கலந்து கிளறி வைக்கவும்.
  4. இப்பொழுது கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்திக் கட்டையால் தட்டி சதுரமாகப் பரப்பவும்.
  5. பின்னர் கறித்துண்டுகளை எடுத்து மிளகு தூளில் பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
  6. இப்பொழுது மிளகு தூளில் பிரட்டி வைத்துள்ள கறியை ஓவனில் வைத்து எடுக்கவும்.
  7. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் இறக்கி பரிமாறினால் சுவையான ஆற்காடு தொடை கறி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ் சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில்...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.