இறால் குழம்பு

இறால் குழம்புஇறால் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. இறால் – ½ கிலோ
  2. உருளைக்கிழங்கு –  1 ( பெரியது )
  3. முருங்கைக்காய் – 1
  4. கொத்தமல்லி – சிறிதளவு
  5. மிளகாய் தூள் –  2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – ¼  ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு

அரைக்க

  1. தேங்காய் துருவல் – ¼ கப்
  2. தக்காளி – 1
  3. இஞ்சி – 1 துண்டு
  4. பூண்டு – 10 பல்
  5. பட்டை – 2
  6. சோம்பு – ½ ஸ்பூன்

தாளிக்க

  1. கடுகு – ½ ஸ்பூன்
  2. சீரகம் – ½ ஸ்பூன்
  3. கறிவேப்பிலை – சிறிதளவு

prawn recipes செய்முறை

  1. இறாலை சுத்தம் செய்து  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்கையை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், தக்காளி, சோம்பு, பட்டை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியவுடன்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. பின் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முருங்கைக்காய்  உருளைக்கிழங்கு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  8. பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து வதக்கவும் (இறாலை வதக்கி சேர்ப்பதால், குழம்பு சுவையாக இருக்கும்).
  9. வதக்கிய இறாலை குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

எலுமிச்சை மருத்துவ பயன்கள்

எலுமிச்சை பழத்தின் எண்ணிலடங்க மருத்துவ குணங்கள்

எலுமிச்சை பழம் எலுமிச்சை ‘ஓசுபேக்’ என்ற தாவரவியற் பெயர் கொண்ட தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த எலுமிச்சை மரம் ருட்டேசி RUTACEAE என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. எலுமிச்சை மரம் வெப்ப மற்றும்...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
சஷ்டி திதி பலன்கள்

சஷ்டி திதி பலன்கள், சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சஷ்டி திதி சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...
ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.