கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி

தேவையான பொருட்கள்

  • சேமியா – 1 கப்
  • சர்க்கரை – 1/2  கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – தேவையான அளவு
  • திராட்சை – தேவையான அளவு
  • ஏலக்காய் – சிறிதளவு
  • கேசரி பவுடர் – தேவையான அளவு
  • கண்டென்ஸ் மில்க் – 3 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

சேமியா கேசரி செய்முறை செய்முறை

  • ஒரு அடி கனமான வாணலியை எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சேமிய வறுத்த பின் சேமிய மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் சேர்த்த பின் கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
  • சேமியா வெந்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
  • தண்ணீர் ஓரளவிற்கு சுண்டியவுடன் சர்க்கரை சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும்.
  • சர்க்கரை சேமியாவுடன் சேர்ந்து நன்கு கலக்கும் வரை கிளறி விடவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இப்போது 3 ஸ்பூன் அளவிற்கு கண்டென்ஸ் மில்க் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் ஏலக்காய், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
  • இறக்கும் முன் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து இறக்கினால் அருமையான சேமியா கேசரி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா தேவையான பொருட்கள் பட்டர் - 1 கப் இறால் – ½ கிலோ முட்டை – 4 ( வேக வைத்தது ) வெங்காயம் -  2 (...
மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன? திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.