கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி

தேவையான பொருட்கள்

  • சேமியா – 1 கப்
  • சர்க்கரை – 1/2  கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – தேவையான அளவு
  • திராட்சை – தேவையான அளவு
  • ஏலக்காய் – சிறிதளவு
  • கேசரி பவுடர் – தேவையான அளவு
  • கண்டென்ஸ் மில்க் – 3 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

சேமியா கேசரி செய்முறை செய்முறை

  • ஒரு அடி கனமான வாணலியை எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சேமிய வறுத்த பின் சேமிய மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் சேர்த்த பின் கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
  • சேமியா வெந்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
  • தண்ணீர் ஓரளவிற்கு சுண்டியவுடன் சர்க்கரை சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும்.
  • சர்க்கரை சேமியாவுடன் சேர்ந்து நன்கு கலக்கும் வரை கிளறி விடவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இப்போது 3 ஸ்பூன் அளவிற்கு கண்டென்ஸ் மில்க் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் ஏலக்காய், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
  • இறக்கும் முன் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து இறக்கினால் அருமையான சேமியா கேசரி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால்...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...
சஷ்டி திதி பலன்கள்

சஷ்டி திதி பலன்கள், சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சஷ்டி திதி சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி...

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
எலுமிச்சை மருத்துவ பயன்கள்

எலுமிச்சை பழத்தின் எண்ணிலடங்க மருத்துவ குணங்கள்

எலுமிச்சை பழம் எலுமிச்சை ‘ஓசுபேக்’ என்ற தாவரவியற் பெயர் கொண்ட தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த எலுமிச்சை மரம் ருட்டேசி RUTACEAE என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. எலுமிச்சை மரம் வெப்ப மற்றும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.