பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ் 

தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட சருமம், சுத்தமில்லாத தலைமுடி, தலைக்கு பயன்படுத்தும் தரம் குறைந்த பராமரிப்புப் பொருட்கள், மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் பொடுகு ஏற்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது.

 

பொடுகு பிரச்சனையை  தீர்க்க பொடுகு பிரச்சனையை சரி செய்து தலை முடி நன்கு வளர சில எளிய பொருட்களை கொண்டு ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

ஹேர் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள் :

  1. செம்பருத்தி பூ – 4 முதல் 5
  2. செம்பருத்தி இலை – சிறிதளவு
  3. ஊற வைத்த வெந்தயம் – சிறிதளவு
  4. நெல்லிக்காய் – 2 ( கொட்டை நீக்கியது )
  5. எலுமிச்சை சாறு  – சிறிதளவு
  6. தயிர்  – 2 முதல் 3 ஸ்பூன்
  7. வேப்பிலை – சிறிதளவு
  8. மருதாணி இலை  – சிறிதளவு

பயன்படுத்தும் முறை

  1. ஹேர் மாஸ்க் போடுவதற்கு முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, வெந்தயம். நெல்லிக்காய்,  எலுமிச்சை சாறு, தயிர், வேப்பிலை, மருதாணி  இவை அனைத்தயும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த விழுதை தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. நன்கு ஊறிய பின் தலையை ஷாம்பூ அல்லது சீயக்காய் கொண்டு நன்கு அலசவும்.
  5. இந்த ஹேர் மாஸ்க்கை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் தலை முடி உதிர்வு, பொடுகு பிரச்சனையை  நின்று முடி நன்கு வளரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

விஜயதசமி சிறப்புகள்

விஜயதசமி வழிபாட்டின் பலன்கள் மற்றும் பயன்கள்

விஜயதசமி வழிபாடு அகில உலகத்தையும் காக்கக்கூடிய அம்பிகையானவள்  சக்தி, லக்ஷ்மி, சரஸ்வதி என மூன்று தேவிகளின்  சொருபமாக அவதரித்து மகிஷாசுரன் என்ற அரக்கனிடம் 9 நாட்கள் போர் புரிந்து பின் 10 வது நாளில்...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
காய்கறிகள் மற்றும் பழங்கள்

உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் பலவண்ண  காய்கறிகள், பழங்கள்

உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் பலவண்ண  காய்கறிகள், பழங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வெவ்வேறு நிறங்களில் சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும். பல வண்ணங்களில் இருக்கக் கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்....
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.