குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்ப காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, பெண்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளின்  வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிறந்த உணவினை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், அதிகப்படியாக சாப்பிடுவக்தைத் தவிர்த்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

pregnancy foodகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பால் பொருட்கள்

பால் நாம் அனைவருக்குமே தேவையான ஒரு முக்கியமான உணவுப் பொருளாகும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதில் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் முக்கியமாக தயிரை ஏதேனும் வகையில் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

பருப்பு வகைகள்

அனைத்து வகையான பருப்புகளையும் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம். அதில் பைபர்கள், புரத சத்துக்கள், இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக பெண்களுக்கு ஃபோலேட் சத்து சற்று குறைவாக இருக்கிறது. இது குழந்தை குறைவான எடையில் பிறக்க முக்கிய காரணமாகும். இதனால் பீன்ஸ்,அவரை, சோயாபீன்ஸ், கொண்ட கடலை, பட்டாணி கடலை, வேர்கடலை,உடைத்த கடலை, பாசி பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

சால்மோன் மீன்கள்

சால்மோன் மீன்களில் ஓமேகா-3 என்ற ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த சத்து நிச்சயமாக தேவை, ஆனால் இந்த உணவை வாரத்திற்கு 2 முறைக்கு மிகாமல் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபேட்டி ஆசிட்டை அதிகமாக எடுத்துக்கொள்வது கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

முட்டைகள்

 பிரசவ காலத்தில் பெண்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று முட்டை. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு 450 மி.கி கோலைன் என்ற சத்து வேண்டும். ஒரு முட்டையில் 110 மி.கி. கோலைன் சத்து இருக்கிறது. அதனால் ஒரு நாளுக்கு 4 முட்டைகள் சாப்பிடலாம்.

கீரைகள் மற்றும் காய்கறிகள்

கர்ப்பிணி பெண்கள் கீரைகள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரோக்கோலி, கீரைகள், மற்றும் பச்சை நிற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில்  அதிகமான பைபர்கள், விட்டமின் சி, விட்டமின் கே, மற்றும் விட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இதனால் குழந்தை பிறக்கும் போது குறைந்த எடையுடன் பிறக்கும் வாய்ப்பு குறையும்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி வகை பழங்களில் அதிகமாக விட்டமின் சி, பைபர்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. விட்டமின் சி உங்கள் உடலுக்கு இரும்பு சத்தை பெற உதவும். அதனால் இந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை.

தானியங்கள்

தானியங்களில் அதிகமான பைபர்கள், விட்டமின்கள் உள்ளன. ஓட்ஸ், திணை போன்ற பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால்...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 15.11.2024 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.