கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால்

கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த கனவுகளுக்கான பலன்கள் தெரியாமல் குழம்பி போகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் கனவில் கட்டிடங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்வோம்.

கனவு பலன்கள் வீடு1. அணைக்கட்டு நிறைந்து அதிலிருந்து நீர் வழிவது போல் கனவு கண்டால் வந்தால் அதிக செலவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
2. அணை உடைவது போல் கனவு கண்டால் நண்பர்கள் வழியில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
3. ஆராய்ச்சிகள் செய்யும் ஆராய்ச்சிகூடம் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும் என்று அர்த்தம்.
4. ஆசிரமம் கனவில் வந்தால், உங்களின் மனம் அமைதி இழந்து இருக்கிறது என்று அர்த்தம்.
5. நீங்கள் வீடு கட்டுவது போல கனவு கண்டால், பல சோதனைகள் வரப்போகிறது என்று பொருள்.
6. உங்கள் கனவில் சிறை வந்தால் புதிய பிரச்சனை உருவாக போகிறது என்று அர்த்தம்.
7. மருத்துவமனை கனவில் வந்தால் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
8. நினைவுச் சின்னங்கள் இருக்கும் இடத்தில் நாம் நடந்து செல்வது போல கனவு வந்தால், ஏமாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
9. தோரணத்தோடு கூடிய வாசலை கனவில் கண்டால் ஒரு
நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
10. பாழடைந்த அல்லது சிதிலமடைந்த வீடு கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு துன்பங்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
11. வீடு இடிந்து விழுவது போல கனவு கண்டால் உங்களின் உறவினர்களால் துன்பம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
12. புதிய வீடு ஒன்றை வாங்குவது போல் கனவு கண்டால் சுப காரியங்கள் நடக்கும் என்று அர்த்தம்.
13. புதிய கட்டிடம் ஒன்றை கனவில் கண்டால் உத்தியோக மாற்றம், நற்பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
14. தொழிற்சாலை கனவில் வந்தால் நீங்கள் புதிதாக ஒரு வியாபாரம் தொடங்க போகிறீர்கள் அல்லது பரம்பரை சொத்து வரபோகிறது என்று அர்த்தம்.
15. ஆடம்பரமான மாட மாளிகை கனவில் வந்தால் சமுதாயத்தில் உள்ள பெரிய பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
16. குடிசையில் வசிப்பது போல கனவு வந்தால் ஏழ்மையான நிலை ஏற்படும் என்று அர்த்தம்.

கனவில் குடிசை வந்தால்
17. குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு கண்டால், வீட்டில் திருடு போகலாம் என்று அர்த்தம்.
18. குடிசை கனவில் வந்தால், உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரபோகிறது என்று அர்த்தம்.
19. நீதிமன்றம் கனவில் வந்தால் வழக்குகள் ஏற்படும் அல்லது அதனால் செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
20. ஒரு உயரமான கட்டிடம் கனவில் வந்தால் உங்களுக்குள் இருக்கும் உள் பிரச்சினைகளை இருப்பதை குறிக்கிறது.
21. நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு வந்தால் நோய்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
22. ஜன்னலே இல்லாத ஒரு வீட்டை கனவில் கண்டால் தேவையில்லாத சிந்தனைகள் உங்கள் மனதில் தோன்றியுள்ளது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்? மேஷம் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.