தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு

ஆட்டு தல கறி குழம்பு தேவையான பொருட்கள்

  1. ஆட்டுத்தலை – 1
  2. தேங்காய் – ½ கப்
  3. சின்ன வெங்காயம் – 1 கப்
  4. தக்காளி – 2
  5. உப்பு – தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  11. காய்ந்த மிளகாய் – 2
  12. சீரகம் – ¼ ஸ்பூன்
  13. சோம்பு  – ¼ ஸ்பூன்
  14. கறிவேப்பிலை – சிறிதளவு
  15. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

  1. ஆட்டுத்தலையை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், சோம்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை பொட்டு தாளிக்கவும்.
  4. தாளித்தவுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  9. வெட்டி வைத்துள்ள தலைகறியை சேர்த்துக் கொள்ளவும்.
  10. கறியுடன் மசாலாவை நன்கு கலந்து விடவும்.
  11. ½ கப் தேங்காயை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  12. அத்துடன் சிரிதளவு சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  13. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  14. அரைத்த தேங்காய் விழுதை கறியுடன் சேர்த்து கொள்ளவும்.
  15. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  16. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  17. குக்கரை மூடி 4 முதல் 5 விசில் விட்டு இறக்கினால் சுவையான தலைக்கறி குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்? திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே...
புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...
Brain Games

Brain Teasers with Answers | Tamil Puzzles with Answers | Tamil Puthirgal

மூளைக்கு வேலை கொடுக்கும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
பூக்கள் கனவு பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூக்கள் கனவில் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.