திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்?

திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. இந்த பகுதியில் அதற்கான பதிலை பார்ப்போம் வாருங்கள்.

காப்பு என்பது திருமண சடங்குகள் தங்கு, தடையின்றி நடைபெறுவதற்கான ஒரு அரண் போன்றது. ஒரு தாம்பூலத்தில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், காப்பு மற்றும் நூல் முதலியவற்றை வைத்து பூஜை செய்து மாப்பிள்ளையின் வலது மணிக்கட்டில் காப்புக் கட்டுவார்கள்.

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

மங்களகரமான மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவதல் மூலம் திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் திருமணத்தில் எவ்விதமான இடையூறுகள் நேராமல் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டி காப்பு கட்டபடுகிறது. மணமகன் காப்புக் கட்டியதில் இருந்து மறுநாள் தனது கையில் உள்ள காப்பை அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் மனநிறைவுடன் எவ்விதமான தடையுமின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.

மணமகனுக்கு மட்டும் காப்பு என்பது கிடையாது, மணமகளுக்கும் காப்பு உண்டு. மணமகனுக்கு வலது கையில் ஐயர் காப்பு கட்ட, மணமகன் மணபெண்ணுக்கு இடது கையில் காப்பு கட்டுவார். ஆணுக்கு தெய்வம் தான் காப்பு. பெண்ணுக்கு ஆண் தான் காப்பு. இந்தக் காப்பை கட்டி விட்டால் அது அவிழ்க்கும் வரை எந்தத் தீட்டும் அவர்களைச் சேராது. திருமணம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் பிரச்சனைகள் இன்றி நடைபெற அவரவர் குலதெய்வத்தை வேண்டி கையில் கட்டப்படுவது ஆகும்.

மணமகளுக்கு காப்பு கட்டுவது ஏன்

பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமாங்கல்யம் என்பது சுமங்கலி பெண்ணின் முக்கிய அடையாளம் ஆகும். அதை அவர்கள் எந்நாளும் போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமாங்கல்யத்தை நல்ல மூகூர்த்த நாளில், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து அனுபவம் வாய்ந்த பொற்கொல்லரிடம் புதிய பொன் (தங்கம்) கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

நிச்சயதார்த்தம்

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை தரையில் விரித்து அதில் மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இருவீட்டாருக்கும் பரிமாறி கொள்வதன் மூலம் இப்போது முதல் இருவீட்டாரும் ஒன்றாகி விட்டதற்கான அடையாள நிகழ்ச்சியாகும். அவ்விதம் கொடுக்கும் மங்களப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய், பழங்கள்) நிரப்புதல் கலப்பரப்பு (நிச்சயதார்த்தம்) ஆகும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம், மிதுனம் மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.