பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால்

கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போவோம். அவற்றில் ஒன்றுதான் பழங்கள் பற்றிய கனவு. அப்படி பல்வேறு விதமான பழங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

fruits kanavil vanthal

1. பழங்கள் கனவில் வந்தால் நல்ல சகுனமாகும். நமக்கு ஏற்பட்ட தடைகள் விலகும் என்று அர்த்தம்.
2. பழங்களை மற்றவர்களுக்கு நீங்கள் கொடுப்பது போல கனவு கண்டால் உங்களின் சந்தோஷத்தை பங்கு போட இன்னொரு நபர் வந்து கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம்.
3. பழங்களை வெட்டுவது போல் கனவு வந்தால், மனதில் இருந்து வந்த தேவை இல்லாத குழப்பங்களும், பிரச்சனைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைய போகிறது என்று அர்த்தம்.
4. நாவல் பழம் கனவில் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணம், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும் என்று அர்த்தம்.
5. நாவல் பழத்தை பறிப்பது போல கனவு கண்டால், உங்கள் மனதில் நினைத்து இருந்த காரியங்கள் சில தடைகளுக்கு பிறகு நடக்கும் என அர்த்தம்.
6. ஆரஞ்சு பழம் கனவில் வந்தால் எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள்.
7. ஆரஞ்சுப் பழத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் இழப்பு ஏற்படலாம். நோய் அல்லது விபத்தினால் காயம் உண்டாகலாம்.
8. கொய்யா பழம் கனவில் வந்தால் மிகவும் நல்லதாகும்.
9. கொய்யா பழம் சாப்பிடுவது போல் கனவு வந்தால் நோய்கள் விலகும். தொழில் மேன்மை அடையும் என்று அர்த்தம்.
10. பழங்கள் நிறைந்த செடி அல்லது மரம் உங்கள் கனவில் வந்தால் புதிய சொத்து சேர்க்கையும், புது வாரிசும் உண்டாகும் என்று அர்த்தம்.
11. பழங்கள் உள்ள மரம் கனவில் வந்தால் நீங்கள் ஆரம்பிக்கும் செயல்களில் நல்ல பலன்கள் உண்டாகும் என்று அர்த்தம்.
12. மாதுளை பழத்தை சாப்பிடுவது போல கனவு வந்தால் கெட்ட சம்பவங்கள் நடைபெற போகிறது என்று அர்த்தம்.

pazhangal kanavil vanthal

13. வாழைப்பழம் கனவில் வந்தால் உங்களுக்கோ, உங்கள் மகன் அல்லது மகளுக்கோ அழகான பெண் குழந்தை பிறக்கலாம் என்று அர்த்தம்.
14. திராட்சைப்பழத்தை கனவில் கண்டால் மனதிலும், உடலிலும் புது உற்சாகம் ஏற்படும் என்று அர்த்தம்.
15. பழங்களை கனவில் கண்டால் நல்ல சந்தர்ப்பம் ஒன்று உங்களைத் தேடி வரும் என்று அர்த்தம்.
16. கிவி பழத்தை கனவில் கண்டால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெற வேண்டும் என்று அர்த்தம்.
17. ஈ மொய்த்த பழங்கள் கனவில் வந்தால் செய்யும் வேலைகளில் மோசமான முடிவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
18. பலாப்பழம் கனவில் வந்தால் பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.
19. சீதாப்பழம் கனவில் வந்தால் ஆன்மிக எண்ணங்கள் அதிகம் தோன்ற போகிறது என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஷ்ணு திருவோணம் நட்சத்திரத்தின் பரிகார...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.