பித்ரு தோஷம் உண்மையா?

பித்ரு தோஷம் உண்மையா?

“தீதும் நன்றும் பிறர் தர வாராது”

நன்மையோ, தீமையோ பிறரால் வருவது கிடையாது. அவரவர் செய்கிற பாவ புண்ணியத்தால் மட்டுமே வரும்.

“மனிதன் மதி வழியில்…

மதியோ விதி வழியில்…

விதியோ கர்ம வழியில்…

கர்மா உன் கையில்…”

அதாவது இன்று நாம் செய்யும் செயல் தான் நாளை நமக்கு வர இருக்கும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டையுமே தீர்மானிக்கும்.

பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்பித்ரு தோஷம் என்றால் என்ன ?

நமது அன்றாட வாழ்வில் பெற்றோர்கள் பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்ப்பதைப் போல, பிள்ளைகள் இறுதி காலத்தில் பெற்றோர்களை கவனிக்கிறார்களா?.

அப்படி கவனிக்காமல் அவர்களுக்கு செய்யா வேண்டியவற்றை செய்யாமல் இருத்தலே பித்ரு தோஷத்திற்கு வழிவகுக்கிறது.

பித்ரு தோஷம் என்பது முன்னோர்கள் சாபம் அல்ல. நம் செயலால் நாம் தேடிக் கொள்ளும் தோஷமே உண்மையில் பித்ரு தோஷம்!. இது வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

பெற்றோர்களை, மகன் ஒருவன், வருந்த வருந்த முதியோர் இல்லத்தில் விடும் சமயத்தில், அதை பார்க்கும் பேரன், நாளை அவன் அப்பாவை அப்படியே தான் நடத்துவான். உயிருடன் இருக்கும் அப்பா, அம்மாவை கஷ்டப்படுத்தி விட்டு அவர்கள் இறந்த பிறகு ஊர் பார்க்கப் படையல் வைத்து திதி கொடுப்பதால் யாருக்கும் லாபம் இல்லை. இது தான் பித்ரு தோஷம். உண்மையில் பித்ரு தோஷம் என்பது, நமது முன்னோர்கள் நம்மை சபிப்பதால் வருவதில்லை. நம் செயல்களால் நமக்கு வருவது தான் பித்ரு தோஷம் ஆகும்.

முன்னோர்களின் சாபம் முன்னோர்கள் சாபம்

ஒரு பிள்ளை தனது தாய், தந்தையை பசியுடன் அலைய வைத்தால், அவர்கள் சபிக்கத் தான் செய்வார்கள். அந்த சாபம் அந்த வம்சத்தின் மீது படரத் தான் செய்யும். பெற்றோர்கள் தங்கள் கடமைகளை செய்கிறார்களோ இல்லையோ பிள்ளைகள் தங்களது கடமையை செய்தே ஆக வேண்டும்.

சாஸ்திரமும் மாதா, பிதாவிற்கு அடுத்த படியாகத் தான் குருவையும், தெய்வத்தையும் வைக்கிறது. இதன்படி நமது பெற்றோர்களை கவனிக்கத் தவறும் அனைவருமே பித்ரு தோஷத்திற்கு ஆளாவர்கள். அதன் தாக்கத்தால் இறுதியில் வாழ்க்கையையும் இழக்க நேரிடும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது. கறிவேப்பிலை பல்வேறு...
spicy chickkan grevy

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது ) தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.