காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால்

பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போவார்கள். அவற்றில் ஒன்றுதான் காய்கறிகள் பற்றிய கனவு. அப்படி பல்வேறு விதமான காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

 

  1. வெங்காயம் உரிப்பது போல கனவு வந்தால் தொழில் நஷ்டம் அடைய போகிறது என்று பொருள்.
  2. வெங்காயம் சாப்பிடுவது போல கனவு வந்தால் நல்ல விஷயம் ஒன்று நடக்க போகிறது என்று பொருள்.
  3. முள்ளங்கி கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
  4. முட்டைகோஸ் கனவில் வந்தால் உடல் உறுதியடையும் என்று பொருள்.
  5. கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று அர்த்தம்.
  6. கிழங்குகளை கனவில் கண்டால் உடல் உபாதைகள் விலகி உடல் நலம் மேம்படும் என்று பொருள்.
  7. கிழங்குகளை உண்பது போல கனவு வந்தால் இனி நடக்க போவது அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்று அர்த்தம்.
  8. அவரைக்காய் கனவில் வந்தால் மிகவும் நல்ல பலன்கள் நடக்க போவதன் அறிகுறியாகும்.
  9. அவரைக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால் நோய்கள் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
  10. பட்டாணி கனவில் வந்தால் சுபகாரியங்கள் நடக்க போவதன் அறிகுறியாகும்.
  11. ஏலக்காய் கனவில் வந்தால் மற்றவர்கள் உங்களை மதிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.
  12. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால் போதும் போதும் என்னும் அளவுக்கு செல்வம் பெருகும் என்று அர்த்தம்.
  13. பச்சை பூசணிகாய் கனவில் வந்தால் நோய் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  14. திருஷ்டி பூசணிக்காய் கனவில் வந்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது, கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  15. கல்யாண பூசணிக்காய் கனவில் வந்தால் மங்கள காரியங்கள் நடைபெற போகிறது என்று அர்த்தம்.
  16. மஞ்சள் பூசணிகாய் கனவில் வந்தால் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
  17. தர்பூசணி கனவில் வந்தால் தொழிலில் லாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  18. புடலங்காய் கனவில் வந்தால் நோய் ஏற்படபோகிறது என்று அர்த்தம்
  19. கொத்தவரங்காய் கனவில் வந்தால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
  20. கொடிகளில் வளரும் காய் வகைகள் கனவில் வந்தால் குடும்பத்தில் புதிதாக ஒரு வாரிசு உருவாக போகிறது என்று அர்த்தம்.
  21. காய்கறிகள் வெட்டுவது போல போல கனவு வந்தால் உங்களின் பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.
  22. காய்கறிகளைப் மரத்திலோ, செடியிலோ பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
  23. காய்கறி பறிப்பது போல கனவு வந்தால் சண்டை சச்சரவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  24. காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால் நாம் நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
  25. காய்கறிகள் சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்பு ஏற்படும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  26. இஞ்சி கனவில் வந்தால் ஏற்கனவே இருக்கும் நோய்களால் பாதிப்பு ஏற்படலாம் என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
benifits of honey

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் இயற்கை நமக்கு அளித்துள்ள ஆரோக்கியமான பொருட்களில் மிகவும் அற்புதமானது தேன். தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். தேனில் பல  வகையான வைட்டமின்...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன? திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர...
மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.