காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால்

பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போவார்கள். அவற்றில் ஒன்றுதான் காய்கறிகள் பற்றிய கனவு. அப்படி பல்வேறு விதமான காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

 

  1. வெங்காயம் உரிப்பது போல கனவு வந்தால் தொழில் நஷ்டம் அடைய போகிறது என்று பொருள்.
  2. வெங்காயம் சாப்பிடுவது போல கனவு வந்தால் நல்ல விஷயம் ஒன்று நடக்க போகிறது என்று பொருள்.
  3. முள்ளங்கி கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
  4. முட்டைகோஸ் கனவில் வந்தால் உடல் உறுதியடையும் என்று பொருள்.
  5. கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று அர்த்தம்.
  6. கிழங்குகளை கனவில் கண்டால் உடல் உபாதைகள் விலகி உடல் நலம் மேம்படும் என்று பொருள்.
  7. கிழங்குகளை உண்பது போல கனவு வந்தால் இனி நடக்க போவது அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்று அர்த்தம்.
  8. அவரைக்காய் கனவில் வந்தால் மிகவும் நல்ல பலன்கள் நடக்க போவதன் அறிகுறியாகும்.
  9. அவரைக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால் நோய்கள் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
  10. பட்டாணி கனவில் வந்தால் சுபகாரியங்கள் நடக்க போவதன் அறிகுறியாகும்.
  11. ஏலக்காய் கனவில் வந்தால் மற்றவர்கள் உங்களை மதிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.
  12. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால் போதும் போதும் என்னும் அளவுக்கு செல்வம் பெருகும் என்று அர்த்தம்.
  13. பச்சை பூசணிகாய் கனவில் வந்தால் நோய் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  14. திருஷ்டி பூசணிக்காய் கனவில் வந்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது, கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  15. கல்யாண பூசணிக்காய் கனவில் வந்தால் மங்கள காரியங்கள் நடைபெற போகிறது என்று அர்த்தம்.
  16. மஞ்சள் பூசணிகாய் கனவில் வந்தால் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.
  17. தர்பூசணி கனவில் வந்தால் தொழிலில் லாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  18. புடலங்காய் கனவில் வந்தால் நோய் ஏற்படபோகிறது என்று அர்த்தம்
  19. கொத்தவரங்காய் கனவில் வந்தால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
  20. கொடிகளில் வளரும் காய் வகைகள் கனவில் வந்தால் குடும்பத்தில் புதிதாக ஒரு வாரிசு உருவாக போகிறது என்று அர்த்தம்.
  21. காய்கறிகள் வெட்டுவது போல போல கனவு வந்தால் உங்களின் பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.
  22. காய்கறிகளைப் மரத்திலோ, செடியிலோ பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
  23. காய்கறி பறிப்பது போல கனவு வந்தால் சண்டை சச்சரவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  24. காய்கறிகளை சமைப்பது போல கனவு கண்டால் நாம் நம்பியவர்கள் நம்மை ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
  25. காய்கறிகள் சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்பு ஏற்படும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  26. இஞ்சி கனவில் வந்தால் ஏற்கனவே இருக்கும் நோய்களால் பாதிப்பு ஏற்படலாம் என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...
இஞ்சி துவையல் செய்வது எப்படி

இஞ்சி துவையல் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இஞ்சி துவையல் இஞ்சி துவையல் ஜீரண சக்தியை தூண்டுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
ஆடி செவ்வாய் வழிபாடு

ஆடிச் செவ்வாயும் ஔவையார் விரதமும்

ஆடிச் செவ்வாய் விரதம் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். மற்ற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் தான் அம்மனுக்கு வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும்...
கறிவேப்பிலை டீ நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் நம் வீடுகளில் அன்றாட சமையலில்  பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகை கறிவேப்பிலையாகும்.  கறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமல்லாது மருந்தாகவும் பயன்படுகிறது. தினசரி உணவில் இதைப் பயன்படுத்துவது இயல்பானதுதான்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.