செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  •  பச்சரிசி – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • தேங்காய் துருவல் – 2 கப்
  • ஏலக்காய் – தேவையான அளவு
  • சர்க்கரை – 1 கப்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • பால் பணியாரம் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் உளுந்து மற்றும் 1 கப் பச்சரிசியை ஒன்றாக  சேர்த்து நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 3 மணி நேரம் ஊறிய பின் உளுந்து மற்றும் அரிசியினை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்கு நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பால் எடுக்க ஒரு முழு தேங்காயினை துருவி மிக்சியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலில் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவினை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் பொறித்து எடுக்கவும்.
  • பொறித்த பணியாரத்தை தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்க்கவும்.
  • தேங்காய் பாலில் சேர்த்து 2 மணி ஊறிய பின் எடுத்து பரிமாறினால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
நீலக்கல்

எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் உண்டாகும்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான  ராசிக்கல்  நாம் அணிய வேண்டும். நம் கைவிரல்களில்  அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து  நமக்கு...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...
கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க

கோடை வெயிலில் இருந்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

சரும பராமரிப்பு கோடை காலத்தில் அதிக அளவில் பாதிக்கப்படுவது நமது சருமம் மற்றும் தலைமுடி தான். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்தது உடல் சோர்வடைந்து பொலிவிழந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.