செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  •  பச்சரிசி – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • தேங்காய் துருவல் – 2 கப்
  • ஏலக்காய் – தேவையான அளவு
  • சர்க்கரை – 1 கப்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • பால் பணியாரம் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் உளுந்து மற்றும் 1 கப் பச்சரிசியை ஒன்றாக  சேர்த்து நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 3 மணி நேரம் ஊறிய பின் உளுந்து மற்றும் அரிசியினை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்கு நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பால் எடுக்க ஒரு முழு தேங்காயினை துருவி மிக்சியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலில் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவினை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் பொறித்து எடுக்கவும்.
  • பொறித்த பணியாரத்தை தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்க்கவும்.
  • தேங்காய் பாலில் சேர்த்து 2 மணி ஊறிய பின் எடுத்து பரிமாறினால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை- : காமதேனு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பரிகார...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
தூதுவளை நன்மைகள்

தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை...
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.