சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம்

மாம்பழ பாயாசம்தேவையான பொருட்கள்

  1. மாம்பழ விழுது – ஒரு கப்
  2. மாம்பழ துண்டுகள் – ½ கப்
  3. சர்க்கரை – ½ கப்
  4. பால் – 1 லிட்டர்
  5. நெய் – சிறிதளவு
  6. முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா  – தேவையான அளவு
  7. ஏலக்காய்த் தூள் – ¼ ஸ்பூன்

செய்முறை

  1. ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் முந்திரி, திராட்சையை சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்.
  3. அதே வாணலியில் 1 லிட்டர் பாலை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  4. வேறு ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் மாம்பழ விழுதினை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. பால் நன்கு காய்ந்ததும் நெய்யில் வதக்கிய மாம்பழ விழுதினை சேர்க்கவும்.
  6. மாம்பழம் பாலுடன் சேர்ந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  7. பின்னர் சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்.
  8. சர்க்கரை கரைந்து பாயாசம் கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை, பாதாம் , பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும்.
  9. பின் ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மாம்பழ பாயாசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...
திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...
திதி என்றால் என்ன

திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும் நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
chettinadu special chicken grevy

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் -  ½ கிலோ தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது – 2...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.