உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம்

watermelon payasamதேவையான பொருட்கள்

  • தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது )
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  • சர்க்கரை – 100 கிராம்
  • பால் – 1 லிட்டர்
  • ஜவ்வரிசி – 50 கிராம் ( ஊற வைத்தது )
  • ஏலக்காய் தூள் – தேவையான அளவு

செய்முறை

  • தர்பூசணி பாயாசம் செய்வதற்கு தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • 50 கிராம் ஜவ்வரிசியை நன்கு கழுவி ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே நெய்யில் நறுக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு வாணலியில் 1 லிட்டர் பாலை சேர்த்து மிதமான தீயில் வைத்து  காய்ச்சவும்.
  • பால் காய்ந்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும்.
  • ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வெந்ததும் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
  • சர்க்கரை கரைந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
  • இவை அனைத்தையும் சேர்த்த பின் பால் சிறிதளவு கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து கலந்து விடவும்.
  • கடைசியாக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கி சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறினால் சுவையான குளு குளு தர்பூசணி பாயாசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ராசி பொருத்தம் என்றால் என்ன

ராசி பொருத்தம் என்றால் என்ன?

ராசி பொருத்தம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படுகிறது. இது சந்திர லக்னம் என்று அழைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் உடல் ஆரோக்கியம், மக்கள்பேறு, நீண்ட...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...
கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி பொது பலன்கள் – கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி குணங்கள் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.