சுவையான இறால் வடை

இறால் வடை

தேவையான பொருட்கள்இறால் வடை செய்முறை

  • இறால் – 100 கிராம்
  • கடலைபருப்பு – 250 கிராம்
  • வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  • பச்சை மிளகாய் –  5 ( பொடியாக நறுக்கியது )
  • பூண்டு –  6 பல்
  • இஞ்சி –  1 துண்டு
  • கறிவேப்பிலை –  சிறிதளவு
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை உரித்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இறாலில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • கடலை பருப்பை நன்கு கழுவி ½ மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வேக வைத்த இறாலை மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக  அரைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீர் வடித்து மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த கடலைபருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை தட்டி சேர்த்துக்  கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்து வைத்துள்ள இறாலை சேர்த்துக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் சிவந்த பின் எடுத்து பரிமாறினால் சுவையான இறால் வடை ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
4 வகை ராசிகளும் அதன் குணங்களும்

4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் குணங்களும் நீரும், நெருப்பும் ஒன்றாக இணையாது. நிலத்தோடு காற்றும் இணையாது. ஆனால் நெருப்போடும் காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலத்தான் இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம்...
சிக்கன் கிரேவி

ஹோட்டல் சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி

தக்காளி சிக்கன் கிரேவி இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடக்கூடிய ருசியான தக்காளி சிக்கன் கிரேவி சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம்...
தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில்...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...
அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

திருமணத்தில் அம்மி மிதித்தல் சடங்கு ஏன் நடத்தபடுகிறது தெரியுமா

திருமணத்தில் அம்மி மிதித்தல் இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.